Trending News

வீசாயின்றி தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் கைது

(UTV|COLOMBO) இரு வெளிநாட்டவர்கள் வெலிகட ராஜகிரிய பிரதேசத்தில் வீசாயின்றி உள்நாட்டில் தங்கியிருந்த கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இந்திய நாட்டவர்கள் என காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

வெலிகட காவற்துறைக்கு கிடைக்க பெற்றுள்ள தகவல் ஒன்றுக்கமைய நேற்றைய தினம் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 

 

Related posts

කොළඹ ඩොක්යාඩ් ඉඩම ඉන්දියාවට දී ඇත්තේ පර්චසය 62,250 බැගින්…! – පෙරටුගාමී පක්ෂයේ පුබුදු ජාගොඩ

Editor O

දිවයින පුරා ඇති ආර්ථික මධ්‍යස්ථාන 18න් 14ක් පෞද්ගලික සමාගමකට දෙන්න ආණ්ඩුවේ සූදානමක් ….?

Editor O

சிம்ரனின் வில்லி செண்டிமெண்ட்…

Mohamed Dilsad

Leave a Comment