Trending News

மாகந்துரே மதூஷை நாடு கடத்துவதா? இல்லையா? என்பது தொடர்பான தீர்மானம் இன்று

(UTV|COLOMBO) டுபாயில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் குழு தலைவரான மாகந்துரே மதூஷை நாடு கடத்துவதா? இல்லையா? என்பது தொடர்பான தீர்மானம் இன்று அறிவிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் சில பாதாள உலகக் குழுவினர் தன்னைக் கொலை செய்வதற்கு திட்டமிட்டுள்ளமையினால் தன்னை இலங்கைக்கு நாடு கடத்த வேண்டாம் என சட்டத்தரணிகள் ஊடாக டுபாய் நீதிமன்றில் மதூஷ் கோரிக்கை விடுத்திருந்தார்.

அந்த நிலையில், குறித்த மனு இன்றைய தினம் விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளது.

மேலும் கைது செய்யப்பட்டவர்களில் 30 பேர் இதுவரை நாடுகடத்தப்பட்ட நிலையில், மாகந்துரே மதூஷ் மாத்திரம் டுபாயில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Related posts

தேசிய அரசாங்கம் தொடர்ந்தும் செயற்படும்

Mohamed Dilsad

“Mahinda Rajapakse doesn’t want to give candidacy even to his brother” – Anura Kumara

Mohamed Dilsad

දැනුම කේන්ද්‍රීය ආර්ථිකය ගොඩනැගීම සඳහා සෑම දිස්ත්‍රික්කයකටම ප්‍රජා විශ්වවිද්‍යාලයක් ස්ථාපිත කරනවා – විපක්ෂ නායක

Editor O

Leave a Comment