Trending News

கரையோர ரயில் சேவையில் தாமதம்

(UTV|COLOMBO) சந்தேகத்திற்கிடமான முறையில் நபர் ஒருவர் உள்ளதாகக் கிடைத்த தகவலுக்கமைய பெலியத்தயிலிருந்து கொழும்பு – கோட்டை வரை பயணித்த புகையிரதம் , பாணந்துறை புகையிரத நிலையத்தில் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

அந்தநிலையில், குறித்த புகையிரதத்தில் தொடர்ந்தும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளதுடன் அதன்காரணமாக, கரையோர புகையிரத மார்க்கத்தினூடான புகையிரத சேவை தாமதமாகியுள்ளது.

 

 

Related posts

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு ஜனவரி 2க்கு ஒத்திவைப்பு

Mohamed Dilsad

ஹம்பந்தோட்டையில் ஆர்ப்பாட்டம்-பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம்

Mohamed Dilsad

“How can an election be undemocratic?” Namal questions

Mohamed Dilsad

Leave a Comment