Trending News

புகைப்பட கலைஞர் ஒருவர் கைது

(UTV|COLOMBO) தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் இலங்கை தலைவரான சஹ்ரானுக்கு நெருங்கிய தொடர்புடையவரென சந்தேகிக்கக்கூடிய நபரொருவரை நேற்று (01) கைது செய்த பொலிஸார், குறித்த நபரிடமிருந்து ட்ரோன் கமெராவொன்றையும் கைப்பற்றியுள்ளனர்.

இவர் திஹாரி பிரதேசத்தில் வசித்து வருவதுடன் அங்கு புகைப்பட கலைஞராக பணிப்பரிந்து வந்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

Related posts

Ozil steps down from German team

Mohamed Dilsad

London show hosts the first Saudi woman specializing in Islamic designs

Mohamed Dilsad

வில்பத்து – தேர்தல் காலங்களில் நாட்டின் பிரச்சினையினை மறக்கடிக்கும் ஒரு பிரச்சாரம் – எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ

Mohamed Dilsad

Leave a Comment