Trending News

புகைப்பட கலைஞர் ஒருவர் கைது

(UTV|COLOMBO) தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் இலங்கை தலைவரான சஹ்ரானுக்கு நெருங்கிய தொடர்புடையவரென சந்தேகிக்கக்கூடிய நபரொருவரை நேற்று (01) கைது செய்த பொலிஸார், குறித்த நபரிடமிருந்து ட்ரோன் கமெராவொன்றையும் கைப்பற்றியுள்ளனர்.

இவர் திஹாரி பிரதேசத்தில் வசித்து வருவதுடன் அங்கு புகைப்பட கலைஞராக பணிப்பரிந்து வந்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

Related posts

Two Bangladeshis arrested with heroin worth Rs.3.3 billion

Mohamed Dilsad

தங்க ஆபரணங்களுடன் 14 பேர் கைது

Mohamed Dilsad

முக்கிய மைல்கல்லை தொட்ட சாமி ஸ்கொயர் டிரைலர்

Mohamed Dilsad

Leave a Comment