Trending News

ஞாயிற்றுக் கிழமை தேவாலயங்களில் தேவ ஆராதனைகள் வேண்டாம்

(UTV|COLOMBO) எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை கிறிஸ்துவ தேவாலயங்களில் மத வழிபாட்டு நிகழ்வுகளை நடத்த வேண்டாம் என்று கார்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாதுகாப்பு காரணங்களால் ஆராதனைகள் நடத்துவதை தவிர்த்து கொள்ளுமாறு அவர் கூறியுள்ளார்.

 

Related posts

கல்வி மற்றும் ஆராய்ச்சி வலையமைப்பின் 30வது ஆண்டு விழா

Mohamed Dilsad

“People of Sri Lanka” book launching ceremony under President’s patronage

Mohamed Dilsad

ගුරුවරියකට ඩොලර් මිලියනක ත්‍යාගයක්

Mohamed Dilsad

Leave a Comment