Trending News

600 கடிதங்களுடன் கைதான மூவரும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிடம்

(UTV|COLOMBO) 600 கடிதங்களுடன் கைதானமூவரும் மேலதிக விசாரணைக்காக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராகவும் இனங்களுக்கு இடையில் ஐக்கியத்தை சீர்குலைக்கக் கூடிய கருத்துக்களையும் உள்ளடக்கிய 600 கடிதங்களுடன் மூன்று சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.

மேலும் கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய கொழும்பு மத்திய தபால் நிலையத்தில் கடிதங்களை பரிமாறும் பிரிவில் நேற்று பிற்பகல் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

 

 

 

 

 

 

Related posts

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் இல்லை…

Mohamed Dilsad

ඇමති සහ මන්ත්‍රීලාගේ වරප්‍රසාද අඩුකරන විදිය

Editor O

After winking, Priya Prakash Varrier ‘shoots’ a kiss in ‘Oru Adaar Love’ teaser

Mohamed Dilsad

Leave a Comment