Trending News

உடன் அமுலுக்கு வரும் வகையில் நீர்கொழும்பில் ஊரடங்கு சட்டம்

(UTV|COLOMBO) உடன் அமுலுக்கு வரும் வகையில் நீர்கொழும்பு காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் நாளை காலை 7.00 மணி வரை காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்பட்டுள்ள அமைதியற்ற நிலையை கட்டுப்படுத்துவதற்காக இவ்வாறு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

Oman – Sri Lanka in new push to boost ties

Mohamed Dilsad

Security of all people ensured and country safe to visit

Mohamed Dilsad

Lottery Tickets sold at Rs. 20 from February 01st

Mohamed Dilsad

Leave a Comment