Trending News

மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு-கைதானவர்கள் மீண்டும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO) மாவனெல்லையில் புத்தர் சிலை உடைப்பு தொடர்பில் கைதான 13 பேரும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய தினம் அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 

 

 

Related posts

புஷ்பராஜூக்கு 10 இலட்சம் ரூபாய் பரிசு: அமைச்சர் சஜித்

Mohamed Dilsad

හිමිකරුවෙක් නැති මෝටර් රථයක් මහරගම පමුණුව පාරෙන් හමුවෙයි

Editor O

களனி பல்கலைக்கழகம் 28ஆம் திகதி திறப்பு

Mohamed Dilsad

Leave a Comment