Trending News

பொறுமையுடன் செயல்படுமாறு கோரிக்கை

(UTV|COLOMBO) நாட்டினுள் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நேற்யை தினம் விசேட உரையொன்றை ஆற்றினார்.

நீர்கொழும்பு – கொச்சிக்கடை – போருதொட பகுதியில் நேற்று மாலை இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட முறுகல் நிலை தொடர்பில் பேராயர் இந்த உரையை ஆற்றினார்.

இதுவரை பாதுகாக்கப்பட்டு வந்த அமைதியை பொறுமையுடன் செயல்பட்டு பாதுகாக்குமாறு அவர் கோரியுள்ளார்.

 

 

 

 

Related posts

රනිල්ගේ ආණ්ඩුව ගත් විදෙස් ණය සහනය රටට අහිමි වීමේ අවධානමක්

Editor O

Khan Sheikhoun: Syria rebels pull out of key town after five years

Mohamed Dilsad

Virginia Beach shooting: 12 killed after city worker opens fire at colleagues

Mohamed Dilsad

Leave a Comment