Trending News

ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO) 2.9 கிலோ கிராம் ஐஸ் எனும் போதை பொருளுடன் நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் சென்னையில் இருந்து வருகை தந்த ஒருவர் எனவும்  இவ்வாறு போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

Related posts

Interpol help sought to extradite red sanders smugglers in Sri Lanka and other countries

Mohamed Dilsad

උසස් පෙළ විභාගය ගැන විභාග දෙපාර්තමේන්තුවෙන් විශේෂ දැනුම්දීමක්

Editor O

கைது செய்யப்பட்ட கைதி C.I.D யில் ஒப்படைப்பு

Mohamed Dilsad

Leave a Comment