Trending News

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO) முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 21ம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Related posts

527 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தம்…

Mohamed Dilsad

300 Houses to be built around Madhu Church

Mohamed Dilsad

நாலக டி சில்வா நாளை குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு

Mohamed Dilsad

Leave a Comment