Trending News

மேற்கிந்திய தீவுகளின் உபத்தலைவராக க்றிஸ் கெயில்

(UTV|WEST INDIES) மேற்கிந்திய தீவுகளின் உலக கிண்ண அணிக்கான உபத்தலைவராக க்றிஸ் கெயில் பெயரிடப்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் சபை இதனை அறிவித்துள்ளது.

அணியின் சிரேஷ்ட வீரரான அவருக்கு தற்போது உபத்தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்த அறிவிப்பை வெளியிட்ட க்றிஸ்கெயில், சிரேஷ்ட வீரர் என்ற அடிப்படையில் அணியின் தலைவருக்கும் அணிக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது தமது கடமை என்று கூறியுள்ளார்.

 

 

 

Related posts

Three remanded over 2018 Thalawa bank robbery

Mohamed Dilsad

“கரும்புத் தொழிலின் பயிர்ச்செய்கையை அரசாங்கம் ஆதரிக்கிறது” – அமைச்சர் ரிஷாத்

Mohamed Dilsad

විශ්‍රාම වැටුප් ලබන අයට දැනුම්දීමක්

Editor O

Leave a Comment