Trending News

‘பொட்ட நௌவ்பர்’ திடீர் சுகயீனம் காரணமாக மருத்துவமனையில்

(UDHAYAM, COLOMBO) – நீதிபதி சரத் அபேபிடிய கொலை சம்பவம் தொடர்பில் சிறையில் உள்ள ‘பொட்ட நௌவ்பர்’ என்றறியப்படும் மொஹமட் நியாஸ் திடீர் சுகயீனம் காரணமாக இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுநீரகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு ஒன்றின் காரணமாக அவர் கண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

Related posts

அமைச்சர் ரிஷாதிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையானது அரசியல் பொறாமை என்பது தெளிவாக தெரிகிறது – இராஜாங்க அமைச்சர் அப்துல் மஹரூப்

Mohamed Dilsad

Indonesia scrambles to help quake-hit Island as death toll tops 800

Mohamed Dilsad

Jesse Bromwich and Kevin Proctor out of World Cup after cocaine allegations

Mohamed Dilsad

Leave a Comment