Trending News

பாழடைந்த வீட்டிலிருந்து அடையாள அட்டைகள் மீட்பு

(UTV|COLOMBO) வவுனியா – சாலம்பகுளம் கிராமத்தில் பாழடைந்த வீடொன்றில் இருந்து 15 அடையாள அட்டைகள் காவல்துறையால் மீட்கப்பட்டுள்ளன.

வவுனியா – மன்னார் வீதியில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் நேற்று மாலை பாதுகாப்பு பிரிவினர் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

இந்நிலையில் அடையாள அட்டையின் உரிமையாளர்களை தேடி விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

 

 

 

Related posts

பரீட்சைகளின் பெறுபேறுகள் தொடர்பில் கல்வியமைச்சு தீர்மானம்

Mohamed Dilsad

இலங்கைக்கு இதுவரையில் 31 தங்கம்

Mohamed Dilsad

தங்கச்சுரங்க ஊழியர்கள் மீது துப்பாக்கிச்சூடு – 37 பேர் பலி

Mohamed Dilsad

Leave a Comment