Trending News

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO) குருணாகல் பிரதேசத்தில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேகநபரிடமிருந்து 1000 ரூபா போலி நாணயத்தாள்கள் 03 பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் இன்று குருணாகல் நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.

குருணாகல் வலய குற்றப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் தனியார் வங்கி ஒன்றில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

மண்சரிவு அபாய எச்சரிக்கை

Mohamed Dilsad

“இதுக்கு உடையை அணியாமலே வந்திருக்கலாமே”என கூறியவர்களுக்கு சோனாக்‌ஷியின் பதிலடி…

Mohamed Dilsad

බලපත්‍රලාභීන්ට දුන් ගිනි අවි සහ පතොරම්වලින් සියයට 85%ක් යළි බාර දීලා. – ආරක්ෂක අමාත්‍යාංශය

Editor O

Leave a Comment