Trending News

பலஸ்தீன் பிரஜை ஒருவர் மீண்டும் நாடுகடத்தப்பட்டார்

(UTV|COLOMBO) இந்தியாவில் இருந்து உள்நாட்டிற்கு பயணித்த பலஸ்தீன் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து மீண்டும் நாடுகடத்தப்பட்டுள்ளார்.

30 வயதுடைய நபரே இவ்வாறு நாடுகடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ශ්‍රී ලංකාවේ ජනාධිපතිවරණය ගැන ඉන්දීය මහකොමසාරිස්ගෙන් ඉඟියක්…?

Editor O

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலை

Mohamed Dilsad

இலங்கை மீனவர்கள் இந்தியாவில் கைது

Mohamed Dilsad

Leave a Comment