Trending News

பலஸ்தீன் பிரஜை ஒருவர் மீண்டும் நாடுகடத்தப்பட்டார்

(UTV|COLOMBO) இந்தியாவில் இருந்து உள்நாட்டிற்கு பயணித்த பலஸ்தீன் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து மீண்டும் நாடுகடத்தப்பட்டுள்ளார்.

30 வயதுடைய நபரே இவ்வாறு நாடுகடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதி தேர்தல் – இதுவரை 3729 முறைப்பாடுகள்

Mohamed Dilsad

BREAKING: மண் சரிவில் 6 பேர் பலி! 4 பேரைக் காணவில்லை – படங்கள்

Mohamed Dilsad

Seven undergrads arrested over protest march remanded

Mohamed Dilsad

Leave a Comment