Trending News

நாட்டின் பல பிரதேசங்களில் மழையுடனான வானிலை

(UTV|COLOMBO) நாட்டின் பல பிரதேசங்களில் இன்றைய தினம் மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வட,மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பிரதேசங்களில் மாலை  இரண்டு மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்கள்  காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இன்று காலை மழையுடனான காலநிலை நிலவ கூடும் என அத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

பொரளை போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரியை மோதிச் சென்ற நபர் தொடர்ந்தும் விளக்கமறியலில்…

Mohamed Dilsad

Gas price reduced by Rs. 138

Mohamed Dilsad

Divers deployed around volcano as 6 bodies found

Mohamed Dilsad

Leave a Comment