Trending News

எரிபொருள் ரயில் சிராவஸ்திபுர பகுதியில் தடம்புரண்டு விபத்து

(UTV|COLOMBO) எரிபொருட்களுடன் சென்ற ரயில் அநுராதபுரம் நோக்கிச் சென்றபோது இன்று அதிகாலை சிராவஸ்திபுர பகுதியில் தடம்புரண்டு விபத்திற்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் பாரிய சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை

Mohamed Dilsad

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பு

Mohamed Dilsad

மின்சாரசபை ஊழியர்கள் இன்று பணிப்பகிஸ்கரிப்பு

Mohamed Dilsad

Leave a Comment