Trending News

கம்பஹாவில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம்

(UTV|COLOMBO) கம்பஹா காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நிலவும் அமைதியற்ற சூழ்நிலை காரணமாக நாளை காலை 6.00 மணி வரை இந்த ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

President’s former Chief of Staff & former State Timber Corp Chairman released on bail

Mohamed Dilsad

Committee on Privileges to probe calls between Aloysius and COPE members

Mohamed Dilsad

நான் எந்தவொரு சந்தர்பத்திலும் அரசியலுக்கு வர மாட்டேன்-உறுதி

Mohamed Dilsad

Leave a Comment