Trending News

விசா இன்றி இந்நாட்டில் தங்கியிருந்த நைஜீரியா நாட்டவர்கள் கைது

(UTV|COLOMBO) விசா இன்றி இந்நாட்டில் தங்கியிருந்த 4 வௌிநாட்டவர்கள் கல்கிஸ்ஸ குற்ற விசாரணைப்பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய தெஹிவளை மேம்பாலத்திற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் 33 ,36 மற்றும் 38 வயதுடைய நைஜீரியா நாட்டவர்கள் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Related posts

‘வீழ்ச்சியடைந்த நாட்டை நாம் கட்டியெழுப்புவோம்’ – மக்கள் சபை இன்று

Mohamed Dilsad

Decisive meeting between Salaries Commission and Railway Trade Unions today

Mohamed Dilsad

குசல் ஜனித் இற்கு ஐ.பி.எல் வரம் கிடைக்கும் சாத்தியம்…

Mohamed Dilsad

Leave a Comment