Trending News

புகைத்தலினால் வாரமொன்றுக்கு 400 பேர் உயிரிழப்பு

(UTV|COLOMBO)  இலங்கையில் புகைத்தலினால் வாரமொன்றுக்கு சுமார் 400 பேர் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளதுடன் இவர்களில் பெரும்பாலானோர் குறைந்த வருமானம் பெறுபவர்களாவர்.

சிகரெட்டுகளுக்காக உலகில் ஆகக்கூடுதலான வரியை அறவிடும் நாடு இலங்கையாகும்.

தற்பொழுது புகைத்தலினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை வாகன விபத்து, தற்கொலை, எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டு இறப்போரின் எண்ணிக்கையிலும் பார்க்க கூடுதலானதாகும் எனவும்  இது 95 சதவீதமாகும் என அமைச்சர் கூறினார்.

 

Related posts

US Navy aircraft carrying 11 crashes off Japan

Mohamed Dilsad

Gotabaya says he is ready to contest Presidential Elections

Mohamed Dilsad

ஆண்மையை நிரந்தரமாக இழக்கச் செய்யும் மருந்துகள் இல்லை

Mohamed Dilsad

Leave a Comment