Trending News

நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மைத் தொடர்பில் சங்கக்காரவின் கருத்து

(UTV|COLOMBO) இலங்கையில் ஏற்பட்டுள்ள அமைதியின்மைத் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே, குமார சங்கக்கார மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

“ நிறுத்துங்கள், சுவாசியுங்கள், சிந்தியுங்கள். உங்கள் கண்களைத் திறவுங்கள். நாம் வன்முறைகளுக்கு, இனவாதத்துக்கு, வெறுப்பு மற்றும் முரட்டுத் தனங்களை தோல்வியடையச் செய்யாவிட்டால், நாம் எமது நாட்டை இழப்போம். எனவே இலங்கையர் என்ற ரீதியில் ஒன்றிணைவோம். ஏனையவர்களைப் பாதுகாப்போம். ​

 

 

 

Related posts

Nation’s first Palliative Care Center to open in Anuradhapura

Mohamed Dilsad

Rights Groups in Nepal protest Lanka President’s decision to execute drug convicts

Mohamed Dilsad

Hakuna matata! It’s 25 years of ‘The Lion King’

Mohamed Dilsad

Leave a Comment