Trending News

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில்

(UTV|COLOMBO) நாடளாவிய ரீதியில் இன்று (14) இரவு 9 மணி முதல் நாளை (15) அதிகாலை 4 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கம்பஹா பொலிஸ் பிரிவில் இன்று (14) இரவு 7 மணி முதல் நாளை (15) காலை 6 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

தொடரூந்து சேவை பணியாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் அடையாள பணிப்புறக்கணிப்பில்

Mohamed Dilsad

கிளிநொச்சியில் ஆயுத முனையில் பணம் – நகை கொள்ளை!

Mohamed Dilsad

விக்னேஸ்வரனுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஜனவரி 31 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு

Mohamed Dilsad

Leave a Comment