Trending News

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு

(UTV|COLOMBO)  சில மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை காணக்கூடியதாய் உள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

பாடசாலைகளில் 48 சதவீதமளவில் டெங்கு நுளம்பு பரவுவதற்கான ஏதுவானநிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

டெங்கு ஒழிப்பு விசேட துறை ரீதியான வேலைத்திட்டமொன்று செயற்படுத்தப்படும் நிலையில் , யாழ்ப்பாணம் , குருணாகலை மற்றும் கேகாலை மாவட்டங்களில் டெங்கு நுளம்பு பரவுக்கூடிய 30 க்கும் அதிகமான இடங்கள் காணப்படுவதாக அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.

 

 

 

 

Related posts

கிரிகெட் சாதனை பட்டியலில் இடம் பிடித்த கிறிஸ் கெய்ல்!!!

Mohamed Dilsad

கொழும்பின் சில பகுதிகளில் நீர் வெட்டு

Mohamed Dilsad

Upul Jayasuriya resigns as BOI Chairman

Mohamed Dilsad

Leave a Comment