Trending News

நிகவெரட்டிய வன்முறை சம்பவம் தொடர்பில் கைதானவர்கள் எதிர்வரும் 24 ஆம் திகதி விளக்கமறியலில்

(UTV|COLOMBO) வன்முறை சம்பவம் தொடர்பில் நிகவெரட்டியவில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட 12 பேர், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

SLC uncovers possible embezzlement attempt

Mohamed Dilsad

ஒரே போட்டியில் இரண்டு உலக சாதனைப் படைத்து டோனி அசத்தல்

Mohamed Dilsad

ජේෂ්ඨ වැඩි පොලී ස්ථාවර තැම්පතු සීමාව ලක්ෂ 15 දක්වා ඉහළට

Mohamed Dilsad

Leave a Comment