Trending News

நிகவெரட்டிய வன்முறை சம்பவம் தொடர்பில் கைதானவர்கள் எதிர்வரும் 24 ஆம் திகதி விளக்கமறியலில்

(UTV|COLOMBO) வன்முறை சம்பவம் தொடர்பில் நிகவெரட்டியவில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட 12 பேர், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

11 Arrested over election law violations

Mohamed Dilsad

Theresa May to seek snap UK election for 8 June

Mohamed Dilsad

08ம் திகதி ஐ.தே.கட்சியின் எதிர்ப்பு போராட்டம்

Mohamed Dilsad

Leave a Comment