Trending News

விசாக பூரணை காரணமாக 4 நாட்கள் மதுபானசாலைகளுக்கு பூட்டு

(UTV|COLOMBO) விசாக பூரணை காரணமாக நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் 4 நாட்கள் மூடப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை இவ்வாறு அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என அந்த திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர், பிரதி ஆணையாளர் கப்பில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

Principals of Ananda, Nalanda and D.S. Senanayake colleges summoned to Education Ministry

Mohamed Dilsad

பிரதமர் மஹிந்தவின் அமைச்சின் கீழ் இலங்கை மத்திய வங்கி

Mohamed Dilsad

மூன்று ஆண் பிள்ளைகளின் தாய் கொடூரமாக வெட்டிக்கொலை

Mohamed Dilsad

Leave a Comment