Trending News

தேசிய அடையாள அட்டையைப் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு ​

(UTV|COLOMBO) ஒருநாள் சேவை மூலம் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்வதற்கு வருகை தருவோரின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளதாக, ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒருநாள் சேவைக்காக வருகைதருவோரின் எண்ணிக்கை 2,500 வரை அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாகவே இந்த நிலைமை தோன்றியுள்ளதாக, பணிப்பாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.

 

 

Related posts

அதிக உடல் எடை கூடிய மனிதர்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்

Mohamed Dilsad

நான் மன நோயாளி இல்லை…

Mohamed Dilsad

අයහපත් කාලගුණයෙන් දිස්ත්‍රික්ක 10 ක් අවධානම් : විමසිලිමත්ව සිටින්න – ජාතික ගොඩනැගිලි පර්යේෂණ සංවිධානය

Editor O

Leave a Comment