Trending News

தெங்குச் செய்கையை பராமரித்து உற்பத்தி திறனை அதிகரிக்க நடவடிக்கை

(UTV|COLOMBO) தெங்குச் செய்கையைப் பராமரித்து உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்காக விவசாயிகளைத் தௌிவூட்டுவதற்கு, தெங்குப் பயிர்ச்செய்கை சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் மீள் தெங்குச் செய்கை மற்றும் புதிய தெங்கு செய்கைக்காக தென்னங்கன்றுகளை மானிய அடிப்படையில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெங்கு பயிர்ச்செய்கை சபை தெரிவித்துள்ளது.

 

 

 

Related posts

கட்டுப்பணம் செலுத்தினார் சமல் ராஜபக்ஸ

Mohamed Dilsad

Windy condition expected to strengthen – Met. Department

Mohamed Dilsad

China-funded ‘Lotus Tower’ stirs financial controversy

Mohamed Dilsad

Leave a Comment