Trending News

சஹ்ரானின் மரபணு பரிசோதனை அறிக்கை நாளை அல்லது நாளை மறுதினம் நீதிமன்றில்

(UTV|COLOMBO) தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவராக கருதப்படும் சஹ்ரான் ஹஷ்மின் மரபணு பரிசோதனை அறிக்கையைப் பெற்றுக்கொள்வதற்காக, அவரின் மனைவி மற்றும் மகள் ஆகியோரின் இரத்த மாதிரிகள் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு கிடைகப்பெற்றுள்ளது.

கடந்த சனிக்கிழமை கிடைக்கப்பெற்ற இந்த இரத்த மாதிரிகள் தொடர்பான மரபணு பரிசோதனை அறிக்கை நாளை அல்லது நாளை மறுதினம், நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

“brutal ISIS organisation will not be allowed to destabilise the country’s economy” – PM Ranil Wickramasinghe

Mohamed Dilsad

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மேலும் மூவர் கல்முனை பகுதியில் வைத்து கைது

Mohamed Dilsad

17 வருட பணிக்குப் பின்னர் இலங்கையில் எதிர்ப்புத் தடை விதிகள் அமுலாகியது

Mohamed Dilsad

Leave a Comment