Trending News

மாலியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 15 பேர் உயிரிழப்பு

மாலியில் ஏற்பட்ட இந்த வெள்ளத்தில் சிக்கி இதுவரை 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

மாலி நாட்டின் தலைநகர் பமகோவில் ஏற்பட்ட வெள்ளத்தில் பல்வேறு பகுதிகளில் வீடுகள், நிலங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின. இந்த வெள்ளத்தால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வீடுகளை இழந்து மக்கள் முகாம்களில் தங்கியுள்ள நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களை காப்பாற்ற அந்நாட்டு அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. பொலிஸார், மீட்பு பணியினர் ஓய்வின்றி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

 

 

 

 

Related posts

நியூஸிலாந்து பள்ளிவாசல் தாக்குதல் : 200 பேருக்கு இலவச ஹஜ் யாத்திரை வாய்ப்பு

Mohamed Dilsad

Court rejects Lankan asylum seeker family’s appeal to stay in Australia

Mohamed Dilsad

Omar al-Bashir trial: Sudan’s ex-president ‘got millions from Saudis’

Mohamed Dilsad

Leave a Comment