Trending News

கண்டி தலதா மாளிகை மற்றும் அனுராதபுரம் ஸ்ரீ மஹா போதி ஆகியவற்றுக்கு பலத்த பாதுகாப்பு

(UTV|COLOMBO) வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு கண்டி தலதா மாளிகை மற்றும் அனுராதபுரம் ஸ்ரீ மஹா போதி ஆகியவற்றின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த முக்கியமான பௌத்த வழிபாட்டு தலங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை தவிர நாடு முழுவதும் உள்ள விகாரைகளுக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

உள்ளுர் விமான நிலையங்கள் அபிவிருத்தி செய்யப்படும்-அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா

Mohamed Dilsad

Sri Lanka marks 2 minute silence to remember tsunami victims

Mohamed Dilsad

எரிபொருள் விலை நிச்சயம் அதிகரிக்கும்

Mohamed Dilsad

Leave a Comment