Trending News

சப்ரகமுவ பல்கலைக்கழகம் 21ஆம் திகதி மீண்டும் திறப்பு

(UTV|COLOMBO) நாட்டின் பாதுகாப்பு நிலைமை காரணமாக மூடப்பட்டிருந்த சப்ரகமுவ பல்கலைக்கழகம் கல்வி நடவடிக்கைகளுக்காக, நாளை மறுதினம் 21ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக, பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதற்காக பல்கலைக்கழக விடுதியில் தங்கி கற்கும் மாணவர்களை நாளை (20ஆம் திகதி) காலை 9 மணி முதல் மாலை 6 மணிக்கு இடையில் சமூகமளிக்குமாறு, சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் பதிவாளர் வீ.டி. கித்சிறி தெரிவித்துள்ளார்.

 

Related posts

Cabinet to appoint Expert Committee on Glyphosate usage

Mohamed Dilsad

“Work together for a common goal” – Minister Rishad Bathiudeen

Mohamed Dilsad

வாசனைத் திரவியங்களின் ஏற்றுமதியின் மூலம் 3, 960 கோடி ரூபா வருமானம்

Mohamed Dilsad

Leave a Comment