Trending News

ஹெரோயின் மற்றும் போதை மருந்துகளுடன் 5 பேர் கைது

(UTV|COLOMBO) தெற்கு அதிவேக வீதியின் கொடகம பிரதேசத்தில் காவற்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஹெரோயின் மற்றும் போதை மருந்துகளுடன் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெஹிவளை , கரன்தெனிய மற்றும் ஹக்மன பிரதேசங்களை சேர்ந்த சிலரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து இரண்டு கிராம் 630 மில்லிகிராம் ஹேரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

“JO says government ignorant to message behind Nugegoda rally” – Dilum Amunugama

Mohamed Dilsad

டெக்னிகல் சந்திப் பகுதியில் வாகன நெரிசல்

Mohamed Dilsad

Group of MPs to monitor institutions coming under Finance Ministry

Mohamed Dilsad

Leave a Comment