Trending News

கல்வியியல் கல்லூரிகளின் இறுதிப் பரீட்சை இன்று(21)

(UTV|COLOMBO) கல்வியியல் கல்லூரிகளின் இறுதிப் பரீட்சை இன்று  (21ஆம் திகதி) ஆரம்பமாகவுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேற்படி கல்வியியல் கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 4,000 மாணவர்கள் இந்தப் பரீட்சையில் தோற்றவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

19 கல்வியியல் கல்லூரிகளில் இந்தப் பரீட்சையானது, எதிர்வரும் 31ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித தெரிவித்துள்ளார்.

 

Related posts

அரச ஊழியர்கள் நாளொன்றுக்கு நான்கு மணித்தியாலங்களே ஆக்கபூர்வமாக மணியாற்றுகின்றார்கள்

Mohamed Dilsad

பீஜீங் நகரில் வளி மாசடைவது அதிகரிப்பு

Mohamed Dilsad

முறைகேடான வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட பாகிஸ்தான் பிரஜைகள் கைது…

Mohamed Dilsad

Leave a Comment