Trending News

மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு விவகாரம் தொடர்பில் கைதானவர்கள் மீண்டும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO) மாவனெல்லையில் புத்தர் சிலையை சேதப்படுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 13 பேரும் மீளவும் அடுத்த மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் சற்றுமுன்னர் திறந்து வைப்பு

Mohamed Dilsad

நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் இன்று பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது

Mohamed Dilsad

“A new programme will be implemented to solve problems of people in plantation sector” – President

Mohamed Dilsad

Leave a Comment