Trending News

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் மியன்மாரில் கைது (VIDEO)

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் இலங்கை பிரஜை  அப்துல் சலாம் இர்ஷாத் முகமது மியன்மாரில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

39 வயதாகும் அப்துல் சலாம் இர்ஷாத் முகமது தனது விசாவினை நீடிப்பதற்காக மியன்மார் யாங்கோனில் உள்ள குடிவரவு திணைக்களத்திற்கு சென்றிருந்த போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றான்.

மேற்படி மியன்மார் சுற்றுலாத் துறைக்கு மியன்மார் பொலிசாரினால் ஏற்கனவே தகவல் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The Irrawaddy reported. இந்த செய்தி சேவைக்கமைய பெறப்பட்ட தகவல்…

Related posts

“Trade Union action during term tests is a conspiracy,” Education Minister claims

Mohamed Dilsad

වත්මන් රජයෙන් පත්වීම් ලැබූ ඉහළ නිලධාරීන් දෙදෙනකුට දඬුවම් කළ යුතු බව පාස්කු විමර්ශන වාර්තාවේ, සඳහන් – මැල්කම් කාදිනල් කියයි.

Editor O

Pak-origin UK councillor suspended after sending topless woman’s photo during meeting

Mohamed Dilsad

Leave a Comment