Trending News

வெள்ளத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை

(UTV|COLOMBO) நில்வளா கங்கையை அண்டிய மேல் நீரேந்து பிரதேசங்களில் வெள்ளத்தை கட்டுப்படுத்துவதற்கு நிதி ஒதுக்குவதற்காக அமைச்சர் சாகல ரத்நாயக்க தீர்மானித்துள்ளார்.

மேற்படி  650 இலட்சம் ரூபா துறைமுகங்கள் கப்பற்துறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டிலிருந்து  நீர்ப்பாசன திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி தெனியாய, பிட்டபத்தர, மொரவக்க போன்ற பிரதேசங்களில் வெள்ளத்தை கட்டுப்படுத்துவதற்கான செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படும்.

 

Related posts

மாகந்துர மதூஷுடன் கைது செய்யப்பட்ட ராஜதந்திர கடவுச்சீட்டை கொண்டிருந்த நபர்

Mohamed Dilsad

Sri Lanka to strengthen ties with Venezuela

Mohamed Dilsad

நாட்டின் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி

Mohamed Dilsad

Leave a Comment