Trending News

ஜனாதிபதியை சந்தித்தார் ஞானசார தேரர்

(UTV|COLOMBO) கலகொட  அத்தே ஞானசார தேரரின் தாயார் நேற்று (23) இரவு தேரர் அவர்களுடன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தார்.

ஜனாதிபதி ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுத்தமைக்காக இதன்போது ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த அவ் அம்மையாருடன் சுமூகமாக கலந்துரையாடினார்.

Related posts

Plantation workers’ wages to increase through budgetary allocation

Mohamed Dilsad

அரச வைத்தியசாலையில் டிஜிட்டல் தொழிநுட்பம்

Mohamed Dilsad

பஸ், லொறிகளுக்கு மண்ணெண்ணெய் விநியோகிக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் அனுமதிப்பத்திரம் இரத்து

Mohamed Dilsad

Leave a Comment