Trending News

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மேலும் ஐவர் கைது

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுடன் தொடர்புடைய  சந்தேகத்தின் பேரில் ஐந்து பேர் ஹொரவபொத்தானையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கெபிதிகொல்லேவ மற்றும் ஹொரவ்பொத்தானை பிரதேசங்களை சேர்ந்தவர்களாவர் என தெரிவிக்கப்படுகின்றன.

கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ஹிஸ்புல்லாவை குற்றப்புலனாய்வு தினைக்களத்திற்கு செல்லுமாறு தீர்ப்பு

Mohamed Dilsad

நாட்டின் பல பகுதிகளில் வெப்பமான வானிலை

Mohamed Dilsad

100 பந்து கிரிக்கெட் தொடர் – இங்கிலாந்தில் அறிமுகம்!

Mohamed Dilsad

Leave a Comment