Trending News

சற்று முன்னர் இருவர் மீது காவற்துறையினர் துப்பாக்கிச் சூடு

(UDHAYAM, COLOMBO) – சிலாபம் – ஆரச்சிகட்டு பிரதேச சபைக்கு அருகில் இருவர் மீது காவற்துறையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

பெண்ணொருவரின் தங்க சங்கிலியை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற இருவர் மீதே இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

Zimbabwe’s new leader to be sworn in

Mohamed Dilsad

Air strikes target Yemen’s Houthis at Sanaa International Airport

Mohamed Dilsad

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளருக்கு வௌிநாடு செல்வதற்காக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

Mohamed Dilsad

Leave a Comment