Trending News

கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவத்தில் சந்தேகநபர் குற்றத்தடுப்பு பிரிவிடம்

(UTV|COLOMBO) பதுரலிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை வளாகத்தில இருந்து கைக்குண்டுகள் மீட்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்பில் கொழும்பு குற்றப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

நேற்று பதுரலிய, திக்ஹேன பிரதேசத்தில் உள்ள பாடசாலை வளாகத்தில் கைக்குண்டுகள் சில மீட்கப்பட்ட சம்பவத்தில் பதுரலிய ஹெடிகல்ல பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டார்.

மேற்படி சந்தேகநபரிடம் பதுரலிய பொலிஸார் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டிருந்த நிலையில் தற்போது கொழும்பு குற்றப் பிரிவிடம் அவர் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Related posts

“CEYPETCO Petrol and Diesel prices reduced by Rs. 5,” Gamini Lokuge says

Mohamed Dilsad

விமானம் ஒன்று திடீர் என்று தரையிறக்கம்

Mohamed Dilsad

மஹிந்த ஆதரவு அணியினரின் மே தினக்கூட்டத்தில் கலந்து கொண்ட சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு தண்டனை இல்லை!

Mohamed Dilsad

Leave a Comment