Trending News

சீகிரியவை பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிப்பு

(UTV|COLOMBO) சீகிரியவை பார்வையிட வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக சீகிரிய மேலதிக பணிப்பாளர் மேஜர் அனுர நிஷாந்த தெரிவித்தார்.

மேலும் அவர் தற்சமயம் நாளொன்றிற்கு சுமார் 800க்கும் அதிகமான உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதாகவும், 100க்கும், 150க்கும் இடைப்பட்ட வெளிநாட்டுப் பயணிகள் வருகை தருவதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன் பொசொன் பண்டிகைக் காலத்தில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

 

Related posts

ஹீனடியன சங்கா கைது

Mohamed Dilsad

පොහොට්ටුවේ පෙති ගැලවේ – රනිල්ගේ මල් පිපේ

Editor O

கனடாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

Mohamed Dilsad

Leave a Comment