Trending News

மினுவங்கொட வன்முறை – 15 பேர் பிணையில் விடுதலை

(UTV|COLOMBO) மினுவாங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில் கைதான சந்தேக நபர்களில் 15 பேருக்கு மினுவாங்கொட நீதிவான் நீதிமன்றம் இன்று(29) பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.

 

 

 

 

Related posts

மீள்நிர்ணய அறிக்கை குறித்த விவாதம் இன்று(24)..

Mohamed Dilsad

ரூ.300 கோடியை நெருங்கும் பத்மாவத்

Mohamed Dilsad

Mackie in talks for “Woman in the Window”

Mohamed Dilsad

Leave a Comment