Trending News

பெண் சட்டத்தரணி பிணையில் விடுதலை

(UTV|COLOMBO) புதுக்கடை உயர் நீதிமன்ற வளாகத்தின் பிரதான நுழைவாயிலில் கடமையில் ஈடுபட்டிருந்த பெண் காவற்துறை கான்ஸ்டபிள் ஒருவரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியதன் காரணமாக கைது செய்யப்பட்ட பெண் சட்டத்தரணி ஒரு லட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்னவின் உத்தரவுக்கமைய விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Related posts

Pakistan PM Imran Khan likely to visit US next month

Mohamed Dilsad

நாலக சில்வாவுடன் சரத் பொன்சேகாவுக்கு மிக நெருங்கிய தொடர்பு?

Mohamed Dilsad

மல்லாகத்தில் கடத்தப்பட்ட மாணவி, இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் விடுவிப்பு

Mohamed Dilsad

Leave a Comment