Trending News

நைஜீரிய நாட்டவர் ஒருவர் கைது

(UTV|COLOMBO)  நீர்க்கொழும்பு – ஏத்துகால – புவுன்ஸ் சந்தியில் விசா இன்றி இந்நாட்டில் தங்கியிருந்த 37 வயதுடைய நைஜீரிய நாட்டவர் ஒருவர் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். காவற்துறை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

சந்தேகநபர் இன்று நீர்க்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Related posts

இடியுடன் கூடிய மழை-வளிமண்டலவியல் திணைக்களம்

Mohamed Dilsad

தென்னை பயிற்செய்கையை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

Mohamed Dilsad

Iran calls for strengthening SL relations

Mohamed Dilsad

Leave a Comment