Trending News

இராணுவ அதிகாரி போன்று செயற்பட்ட நிசார் இம்ரான் கைது

(UTVNEWS | COLOMBO) – இராணுவ அதிகாரி போன்று செயற்பட்ட முஹம்மட் நிசார் இம்ரான் எனும் நபர் காவற்துறை அதிரடி படையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மொரட்டுவ – சொய்சாபுரத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

Related posts

இலங்கை அணிக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் வாழ்த்து

Mohamed Dilsad

Two teenagers killed after being hit by a train

Mohamed Dilsad

இந்தியா மற்றும் இலங்கை மகளிர் அணிகள் இன்று

Mohamed Dilsad

Leave a Comment