Trending News

காவற்துறை துப்பாக்கி சூட்டில் சந்தேக நபர் பலி

(UTVNEWS | COLOMBO) – அகுரஸ்ஸ ஊருமுத்த பிரதேசத்தில் சட்டவிரோத மதுபான சுற்றிவளைப்பில் ஈடுபட்ட காவற்துறை ஊத்தியோகத்தர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சந்தேக நபர் காவற்துறை துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளார்.

குறித்த சந்கே நபரை கைது செய்வதற்கு முயற்சித்த போது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

Related posts

G7 summit: Iranian foreign minister attends unexpected talks

Mohamed Dilsad

மொஹமட் சஹ்ரானின் சகோதரி கைது

Mohamed Dilsad

Flags similar to that used by LTTE, clothes, explosives discovered in Oddusuddan

Mohamed Dilsad

Leave a Comment