Trending News

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் மற்றுமொரு சந்தேக நபர் கைது

(UTVNEWS | COLOMBO) – தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பிற்கு நிதியுதவிகளை வழங்கிய குற்றச்சாட்டில் தொலைத்தொடர்பு பொறியியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொஹமட் சஹீப் என்ற நபரே தெஹிவளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

පකිස්තානු යුද්ධ හමුදා ප්‍රධානීයා හමුදාපතිවරයා හමුවෙයි

Mohamed Dilsad

உலக சுற்றாடல் தின நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் 

Mohamed Dilsad

Five men acquitted of gang-raping teenager in Spain

Mohamed Dilsad

Leave a Comment