Trending News

கொட்டாஞ்சேனை வைத்தியர் கொலைச் சம்பவம் தொடர்பில் மூவர் கைது

(UTV|COLOMBO)  கொட்டாஞ்சேனை – புளுமெண்டல் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட வைத்தியர் கொலைச் சம்பவம் தொடர்பில், சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (02) குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி  இவர்களிடமிருந்து ​மடிக்கணினியொன்றும், அலைபேசிகள் மூன்றும், கைக்கடிகாரம், வெளிநாட்டு மதுபான போத்தல்கள் மூன்றும் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தார்.

 

Related posts

இன்று 10 மணிநேர நீர் விநியோகத்தடை

Mohamed Dilsad

Applications for postal voting being accepted

Mohamed Dilsad

Several Senior Police Officials transferred on NPC’s approval

Mohamed Dilsad

Leave a Comment