Trending News

இரண்டு குற்றசாட்டுகளின் கீழ் அமைச்சர் ராஜிதவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை

(UTV|COLOMBO)  சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்னவுக்கு எதிராக, கொண்டு வர தீர்மானித்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேர​ணையானது, அடுத்த வாரமளவில் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்.

பிரதான இரண்டு குற்றசாட்டுகளின் கீழ் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

Related posts

After 10-year effort, US Army selects new pistol maker

Mohamed Dilsad

රනිල් වික්‍රමසිංහ මහතාට, හිටපු ජනපතිවරයෙකුට සපයන ජනාධිපති ආරක්ෂක කොට්ඨාසයේ ආරක්ෂාව සපයා තියෙනවා – පොලිස් මාධ්‍ය කොට්ඨාසය

Editor O

ஸ்ரீ.சு.கட்சியின் ஒழுக்கவிதிகளை மீறியோருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை

Mohamed Dilsad

Leave a Comment